உரிமை கோரப்படாத வைப்புத் தொகை
*ரூ.67,000 கோடி - உரிமை கோரப்படாத வைப்புத் தொகை* இந்திய வங்கிகளில் 67,000 கோடி ரூபாய் அளவுக்கு உரிமை கோரப்படாத வைப்புத்தொகை உள்ளதாக, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார். அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.19, 239 கோடி ரூபாயும் ஐசிஐசிஐ வங்கியில் ரூ.2,063 கோடி ரூபாயும…
Image
ஆடி மாத ஆன்மிகபயணத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர்
தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற திருவொற்றியூர் தியாகராஜசுவாமி உடனுறை ஸ்ரீ. வடிவுடையம்மன் திருக்கோயில் கோபுரம் முன்பு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆடி மாத அம்மன் திருக்கோயில்கள் ஆன்மிகபயணத்தை தொடங்கி வைத்தார்.  அப்போது அவருடன் டாக்டர் கலாநிதி வீராசாமி MP. கே.பி.சங்கர் MLA மண்டலகுழு தல…
Image
ஔவையாரின் நீதி கருத்துக்கள்
🙏 ஔவையாரின் நல்வழி என்பது ஔவை யாரால் இயற்றப் பட்ட ஒரு தமிழ் நீதி நூல்.  இது, மக்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நல்ல வழிகளை எடுத்துரைக்கிறது.  இந்நூலில் மொத்தம் 41 வெண் பாக்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒரு நீதி கருத்தை விளக்குகின்றன.  💐💐💐💐 நல்வழி நூலின் முக்கிய அம்சங்கள்: நீதி கருத்துக்கள…
Image
நகராட்சி தலைவர் பதவியிழந்தார்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி பதவியிழந்தார் இவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கடந்த கூட்டத்தில் நடந்த குரல் வாக்கெடுப்பில் நிறைவேறிய நிலையில், இன்று கவுன்சிலர்களிடையே நடந்த ரகசிய வாக்கெடுப்பிலும் 28 வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாக விழுந்துள்ளன *திண்டுக்கல் …
Image
விருதுநகரில் பெருந்தலைவர் பிறந்தநாள் விழா
*பெருந்தலைவர் காமராசரின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தினத்தந்தி நாளிதழ் வடமலையான் கல்வி குழுமத்தின் சார்பாக விருதுநகரில் பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாள் விழா மிக சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற ம…
Image
மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவனுக்கு நிதி உதவி
திருவொற்றியூரில் மின்சாரம்தாக்கி இறந்த பள்ளி மாணவன்குடும்பத்திற்கு   அதிமுக சார்பில் நிதி உதவி!*  சென்னை அடுத்த திருவொற்றியூர் தாங்கல் பீர்பயில்வான் தர்கா அருகே வசித்து வருபவர் அல்தாப்உசேன். இவருடைய மகன் நோபல் (17வயது) தனியார் பள்ளியில் படித்து வந்தார் . கடந்த மாதம் 25 ஆம் தேதி அவர் வீட்டு அ…
Image