வழக்குப்பதிவு

 


வழக்குப்பதிவு

கரூர் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான நிலையில் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு .

   *புஸ்ஸி ஆனந்த், C.T. நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேர் (& Others) மீது வழக்கு பாய்ந்தது*

*கரூர் நகர காவல் நிலையம்-  u/s 105, 110, 125(b), 223 r/w 3 of TNPPDL Act*

*A1. மதியழகன் –* *கரூர் மேற்கு மாவட்ட செயலாளர்*

*A2. புஸ்ஸி ஆனந்த்* 

*A3. நிர்மல் குமார்*

*& others.*

*BNS பிரிவு 105 – கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை.*

*BNS பிரிவு 110 – குற்றமற்ற கொலை செய்ய முயற்சி.*

*BNS பிரிவு 125 – மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர/அலட்சிய செயல்களுக்கு தண்டனை* 

*BNS பிரிவு 223 – பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை குற்றமாக்கப்படுகிறது.*

*TNPPDL சட்டம் பிரிவு 3 – பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்*

*ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு...*


உண்மை செய்திகள்