ஐபிஎஸ் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்:

 


        தமிழ்நாட்டில் ஐபிஎஸ் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம்:

➤மாதவன் - சைபர் கிரைம் பிரிவு எஸ்.பி

➤அசோக் குமார் -கோவை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையர்

➤மதிவாணன்- கோவை நகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர்


புக்யா சினேகா பிரியா - மதுரை மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு எஸ்பி


➤பாஸ்கரன் - தமிழ்நாடு சிறப்பு காவல்படை 6வது பட்டாலியன் கமாண்டண்ட் ஆக நியமனம்


ஸ்ரேயா குப்தா - விளாத்திகுளம் உதவி எஸ்பி


மேலும், பயிற்சி முடித்த ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு


தமிழ்நாட்டில் 11 ஐ.ஏ.எஸ்  அதிகாரிகள் பணியிட மாற்றம் -  தமிழ்நாடு அரசு உத்தரவு