நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும்

 



இந்தியாவில் நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையில் ஏலம் விடப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.


அதன்படி இந்தியாவில் உள்ள 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் பணியை பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் தொடங்கிவைத்தார். பின்னர் உரையாற்றிய அவர்,


உலகில் நான்காவது பெரிய நிலக்கரி உற்பத்தியாளராக இந்தியா இருந்தால், நாம் ஏன் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக மாற முடியாது என்று பிரதமர் மோடி கேள்வியெழுப்பினார்.


நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடும் பணிகளை தொடக்கிவைத்தார் பிரதமர் மோடி!