தமிழகத்திலும் குரானா பாதிப்பு இன்று மேலும் அதிகரிப்பு தமிழக சுகாதாரத் துறை


#BREAKING ||  தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3550 ஆக அதிகரிப்பு


தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு - இதுவரை 31 பேர் பலி


 


ஆந்திர மாநிலத்தில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் தமிழக மாநில எல்லையோரங்களில் உள்ள மதுபான கடைகளில் மக்கள் கூட்டம் நிறைந்து வழிகிறது.


 


"காசி தனி ஆளில்லை...பின்னணியில் கும்பல்" - சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட பெண்