#BREAKING || தமிழகத்தில் ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3550 ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு - இதுவரை 31 பேர் பலி
ஆந்திர மாநிலத்தில் மதுபான கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் தமிழக மாநில எல்லையோரங்களில் உள்ள மதுபான கடைகளில் மக்கள் கூட்டம் நிறைந்து வழிகிறது.
"காசி தனி ஆளில்லை...பின்னணியில் கும்பல்" - சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட பெண்