தமிழகத்தில் மே 7ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறப்பு
* நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறக்க தமிழக அரசு உத்தரவு
* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்படாது
| தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும்
கொரோனா நோய் பாதிப்புள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது
டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்த்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் ||
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாளை கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்படுவதாக நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது.
"வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் வரும் 7ம் தேதி முதல் அழைத்து வரப்படுவார்கள்"
* மத்திய அரசு அறிவிப்பு
* "கடற்படை கப்பல் மற்றும் விமானங்கள் மூலமாக அழைத்து வர ஏற்பாடு"
கேரளாாவில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.