கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன
தென்கொரிய நிறுவனத்திடமிருந்து பெற்ற பிசிஆர் கருவிகள் மூலம் சோதனையை விரைவுபடுத்த திட்டம்
ஏற்கெனவே கடந்த 17ஆம் தேதி தென்கொரிய நிறுவனத்திடம் இருந்து 1 லட்சம் கருவிகள் தமிழகம் வந்து சேர்ந்தன