வெளி மாநில தொழிலாளர்களுக்கான பயணச் செலவை தமிழக அரசு ஏற்கும்" தமிழக அரசு அறிவிப்பு


தமிழகத்தில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் கட்டணம் செலுத்த இயலாத வெளிமாநில தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும்


ரயில் கட்டணத்துக்கான தொகை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து செலவிடப்படும்


- தமிழக அரசு


                          +++++++++++++


*அனைத்து மத வழிபாட்டு இடங்களையும் திறக்கக் கோரி வழக்கு. சமூக ஆர்வலர் ஜலீலின் வழக்கை மே 11ல் விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்*


                           +++++++++++++


பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்


மின்சார சட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்


                     ++++++++++++


வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 359 இந்தியர்கள்  இரு விமானங்கள் மூலம் சென்னை வருகை


                     +++++++++++++