ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில்-கொரோனா தொற்று-செவிலியர் கண்காணிப்பாளர்காலமானார் 


கொரோனா தொற்று-செவிலியர் கண்காணிப்பாளர்காலமானார்


#சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில்  


(செவிலியர் கண்காணிப்பாளர் )தலைமைச் செவிலியராக பணிபுரிந்து,  கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜோன் மேரி பிரிசில்லா( வயது 58) நேற்றிரவு காலமானார்