மருந்து பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க தற்காலிக நிதி வேண்டும் பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை


"மருந்து, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க தற்காலிக நிதியாக ரூ.1000 கோடி வழங்குங்கள்"


* பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


* சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது- முதலமைச்சர்


'சென்னைக்கு ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் - முதல்வர்'


கொரோனா தொற்று அதிகரிப்பதால் சென்னைக்கு மே 31 வரை ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம்


- முதல்வர் பழனிசாமி கோரிக்கை


* கொரோனா தடுப்பு பணிகளுக்காக உடனடியாக ரூ.2,000 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்