"மருந்து, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க தற்காலிக நிதியாக ரூ.1000 கோடி வழங்குங்கள்"
* பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
* சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது- முதலமைச்சர்
'சென்னைக்கு ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் - முதல்வர்'
கொரோனா தொற்று அதிகரிப்பதால் சென்னைக்கு மே 31 வரை ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம்
- முதல்வர் பழனிசாமி கோரிக்கை
* கொரோனா தடுப்பு பணிகளுக்காக உடனடியாக ரூ.2,000 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்