சில செய்தித் துளிகள்

கோயம்பேடு சந்தையில் கட்டுப்பாடுகளுடன் கடைகளுக்கு அனுமதி


* கோயம்பேடு சந்தையில் 1900 மொத்த விற்பனை கடைகளில் 600க்கு மட்டுமே அனுமதி 


* அமைந்தகரையில் 450 சில்லறை விற்பனை கடைகளை அமைத்துக் கொள்ள அனுமதி


சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தைச் சேர்ந்த 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


சோதனை கருவிகள் தரத்தை உறுதி செய்யாமல் ரூ.600க்கு கொள்முதல் செய்தது ஏன்?


- தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி


தெலங்கானாவில் 21 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் இல்லை -சந்திர சேகர ராவ்


மகாராஷ்டிர காவல்துறை அறக்கட்டளைக்கு அக்‌ஷய் குமார் ரூ.2 கோடி நன்கொடை