குறளோடு உறவாடு (8)
*****************************
🙏குறள்🙏
"அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது"
💐உரை
அறக்கடலாகிய இறைவனது திருவடிகளை நினைப்பவர்களால் துன்பக் கடலை சுலபமாகக் கடக்க முடியும்.
- க.இராமலிங்க ஜோதி.
குறிப்பு; லிங்க் ஒரு முறை உங்கள் மொபைலுக்கு வந்தால் போதும் நமது லிங்கில் வரும் செய்திகளை எப்போது வேண்டுமானாலும் ALL கிளிக் செய்து அனைத்து செய்திகளையும் படிக்கலாம்🙏🙏