சிறுமியின் கருமுட்டை விற்பனை: 4 மருத்துவமனைகளை மூட உத்தரவு.

 


     சிறுமியின் கருமுட்டை விற்பனை: 4 மருத்துவமனைகளை மூட உத்தரவு.


ஒரே சிறுமியிடம் இருந்து மாதந்தோறும் பலமுறை கருமுட்டையை எடுத்திருக்கிறார்கள்.


சம்பந்தப்பட்ட சிறுமியிடம் சாதக, பாதகங்களை விளக்கவில்லை; அதிர்ச்சியாக இருக்கிறது


ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.


சிறுமி கருமுட்டை வழக்கில் விசாரணையின் இறுதி அறிக்கையை குழு சமர்ப்பித்துள்ளது.


விசாரணை அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களும் மருத்துவமனைகள் தரவில்லை.


அறிக்கையில் நிறைய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.


கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 4 மருத்துவமனைகளையும் மூட உத்தரவு.


4 மருத்துவமனைகளிலும் 15 நாட்களுக்குள் உள்நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்


செய்தியாளர் பானு