பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து மாணவர்கள் பலி

 


        நெல்லை டவுன்

சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில்

8-ம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், விஸ்வரஞ்சன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு மாணவன் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். 3- மாணவர்கள் பலி

மேலும் 3 -மாணவர்கள் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதி. மாவட்ட ஆட்சியாளர் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.


நிருபர் மணிவண்ணன்