பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் ஒட்டப்படும் அமைச்சர்

 


    பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் ஒட்டப்படும்


மாணவர்கள் புகார் தெரிவிக்க 1098, 14417 ஆகிய உதவி எண்கள் அனைத்து வகுப்பறைகளிலும் ஒட்டப்படும்


தமிழகத்தில் புதிதாக 5.80 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் – அன்பில் மகேஷ்


அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் – அமைச்சர்


பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடரும் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்


பொதுத் தேர்வு என்பதால் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வர கூறப்பட்டுள்ளது


கொரோனா தொற்று குறைந்தவுடன் மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் சுழற்சி முறை வகுப்புகள் கைவிடப்படும்


எந்த மாற்றமும் இல்லாமல் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் பொது தேர்வுகள் நடைபெறும்


கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என்று தனியார் பள்ளிகளுக்கு வேண்டுகோள் – அமைச்சர்