முதலமைச்சரிடம் மதுரையில், பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா கோரிக்கை

 


        முதலமைச்சர்  அவர்களை, இன்று  மதுரையில், பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் திரு சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் தமிழறிஞர்கள் சந்தித்து, ஜூலை 18 ஆம் நாளை 'தமிழ்நாடு நாள்' என்று அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்'



     🙏மதுரையில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகத்தின் மாதிரி படம்



     குருவிக்காரன் சாலை தரை பாலத்தை உயர்மட்ட பாலம் கட்டும் பணியினை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆய்வு செய்தார்.  முதல்வருடன் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி உடன் இருந்தார்.



     🙏ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன் 


- முதல்வர் மு.க.ஸ்டாலின்


     💢💥கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்ற இடங்களை பார்வையிட்டார்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் .



     💢💥கோயம்பேடு மற்றும் வேளச்சேரி மேம்பாலங்களை 


நவம்பர் 1 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார்


😷முக கவசம் உயிர் கவசம்😷