தாயையும் சேயையும் காப்பாற்றியவர்களின் தீரமிக்க செயல் பாராட்டுக்குரியது; அரசால் சிறப்பிக்கப்படுவார்கள்.
தன்னுயிர் பாராது பிறரது உயிர் காக்க துணிந்த அவர்களது தீரத்தில் மனிதநேயமே ஒளிர்கிறது!
பேரிடர்களின்போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
🙏💢இயற்கையை முறையாக கையாண்டால் அது கொடை; இல்லையெனில் அது பேரிடராக மாறும் என முதல்வர் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழையையொட்டி அனைத்துத்துறையினரும் இணைந்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்யவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
உயிர்காக்கும் மருந்துகள், உபகரணங்கள், பாம்பு கட்டிகானா மருந்து, ஆக்சிஜன் உருளைகளை தயாராக வைத்திருக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
நிருபர் பாலாஜி