C.S.I. சர்ச்சில் நடந்த பிராரத்தனையில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள்

 


        இன்று (18-07-21)காலை 9 மணியளவில் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர்  ஐட்ரீம் மூர்த்தி , RK நகர் சட்டமன்ற உறுப்பினர்  JJ . எபினேசர் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களும், இராயபுரத்தில் J.p கோவில் தெருவில் அமைந்துள்ள 175 ஆண்டுகள் பழமை வாய்ந்த C.S.I. சர்ச்சில் நடந்த பிராரத்தனையில் கலந்து கொண்டரர்கள் , 


வாக்களித்த அனைத்து பொதுமக்களுக்கும் நன்றி கூறினார்கள். உடன் இராயபுரம் பகுதியை சார்ந்த கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.