தமிழகத்தில் முழு ஊரடங்கு தளர்வு இன்றி தமிழக அரசு அறிவிப்பு

 


 தமிழகத்தில் மேலும் ஒரு வார காலம் முழு ஊரடங்கு நீட்டிப்பு

   

தமிழகத்தில் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு (24-05-2021)நாளை மறுநாள் முதல் அமல்


நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறக்க அனுமதி!


உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி


உணவகங்களில் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி


தமிழகத்தில் இன்றும், நாளையும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்க அனுமதி.


தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்


இன்றும், நாளையும் மட்டும் தனியார், அரசுப் பேருந்துகள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்படும்


முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்க அனுமதி


பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி


 வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் வினியோகம்

ஏடிஎம், பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும்

சிகிச்சைக்காக மாவட்டத்துக்குள் பயணிக்க  இ-பதிவு தேவையில்லை


     முழுஊரடங்கை விடுமுறை என கருதி பொதுமக்களில் சிலர் ஊர் சுற்றுகின்றனர்


- முதல்வர் மு.க.ஸ்டாலின்