18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் 20ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.
இதற்காக பிரத்யேகமாக 9லட்சம் ஊசிகள் தமிழகம் வந்துள்ளன.
அமைச்சர் மா. சுப்ரமணியன்
“கொரோனா தொற்று குறைவதற்கு ஊரடங்குதான் ஒரே வழி” - சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட அரசு முடிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
ஊரடங்கு கடுமையாக்கப்பட்டதால் கொரோனா அதிகரிப்பது குறைந்து வருகிறது
- மா.சுப்பிரமணியன்
தனியார் மருத்துவமனைகளுக்கு நேரடியாக ரெம்டெசிவிர் மருந்து வினியோகம் செய்வதற்காக தமிழக அரசு அறிவித்துள்ள இணையதள முகவரி
https://ucc.uhcitp.in/form/drugs