ராகுல்காந்தி வயநாடு செல்கிறார்

 



காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி 3 நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான வயநாடு செல்கிறார். நாளை டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கோழிக்கோடு சென்றடைகிறார்.


பின்னர், சாலை மார்க்கமாக மலப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் ராகுல்காந்தி வயநாடு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்கிறார்.