காய்கறி விற்று குடும்பத்தை காப்பாற்றும் 6 ஆம் வகுப்பு மாணவி
மதுரை அருகே, தாயும் இறந்து, தந்தை கைவிட்ட நிலையில் ஆறாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காய்கறி விற்று, வாழ்க்கை நடத்தி வருகிறார்.
வில்லாபுரத்தை சேர்ந்த முருகேஸ்வரி என்ற அந்த மாணவி, தனக்கும் படிக்கும் ஆசை உள்ளது. ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக தன்னால் படிக்க பொருளாதாரம் வசதி இல்லை என்ற காரணத்தால் தன் தம்பியை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று கூறினார்.
தம்பியை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.