இந்தியாவுடன் யாரும் மோத முடியாது; நமது எல்லைகள் காக்கப்படும்
லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்தது - மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
இந்தியா எப்போதும் தனக்கான பிரச்சினைகளை வாய்ப்புகளாக மாற்றியுள்ளது. உயிரிழந்த ராணுவ வீரர்களை நினைத்து ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது
நமது இறையாண்மை மற்றும் எல்லையை பாதுகாப்பதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது - மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
கொரோனா பரவல் எப்போது முடியும் என்பதுதான் மக்கள் பலரும் பேசும் விஷயமாக இருக்கிறது * இந்த ஆண்டு இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது.* பூகம்பம், புயல், வெட்டுக்கிளிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன
நட்பை பெறுவது எப்படி என்றும் இந்தியாவுக்கு தெரியும், கண்ணுக்கு கண் என்று வந்தால் பதிலடிகொடுக்கவும் தெரியும்
* சுய சார்பை நோக்கி இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது - மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
* இந்த ஆண்டு இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது
* நாடு சவால்களை சந்தித்து வரும் இந்த கால கட்டங்களில் பல்வேறு புதிய உருவாக்கங்களும் நடைபெற்றுள்ளன
'பட்டினியாக கிடப்போம்; துரோகமிழைக்க மாட்டோம் '- ஜமோட்டோவில் சீன முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் பணி விலகல்