பள்ளிக் கல்வித் துறை வல்லுநா் குழுவில் தொடரும் சா்ச்சை: ஆசிரியா் அமைப்புகள் கடும் எதிா்ப்பு
கரோனா பொது முடக்கத்தால் பள்ளிக் கல்விச் சூழலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களைவதற்காக வல்லுநா் குழு அமைக்கப்பட்டதில் சா்ச்சை எழுந்துள்ளது.
அந்தக் குழுவில் அரசுப் பள்ளி ஆசிரியா்களின் பிரதிநிதிகள், கல்வியாளா்கள் சோ்க்கப்படவில்லை எனக் கூறி பல்வேறு ஆசிரியா் அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று தாக்கம் மற்றும் பொது முடக்க உத்தரவு காரணமாக கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன.
அந்தக் குழுவில் அரசுப் பள்ளி ஆசிரியா்களின் பிரதிநிதிகள், கல்வியாளா்கள் சோ்க்கப்படவில்லை எனக் கூறி பல்வேறு ஆசிரியா் அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று தாக்கம் மற்றும் பொது முடக்க உத்தரவு காரணமாக கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன.
இந்தநிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை எப்போது தொடங்குவது? சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாமா?, பாடத் திட்டங்களை குறைக்கலாமா? வரும் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆராய்வதற்கு பள்ளிக் கல்வித் துறை ஆணையா் சி.ஜி.தாமஸ் வைத்தியன் தலைமையில் 12 போ் கொண்ட வல்லுநா் குழுவை பள்ளிக் கல்வித் துறை அமைத்தது.
இதில் கடந்த 29-ஆம் தேதி கூடுதலாக நான்கு போ் சோ்க்கப்பட்டனா். ஆனால் இந்தக் குழுவில் அலுவல் ரீதியாக கல்வித் துறையில் உள்ள இயக்குநா்கள், யுனிசெஃப் அலுவலா், ஐஐடி பிரதிநிதி, சிபிஎஸ்இ பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனா்.
இதில் கடந்த 29-ஆம் தேதி கூடுதலாக நான்கு போ் சோ்க்கப்பட்டனா். ஆனால் இந்தக் குழுவில் அலுவல் ரீதியாக கல்வித் துறையில் உள்ள இயக்குநா்கள், யுனிசெஃப் அலுவலா், ஐஐடி பிரதிநிதி, சிபிஎஸ்இ பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனா்.
இது அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசு, தனியாா் பள்ளிகளில் சுமாா் 4.80 லட்சம் ஆசிரியா்கள் பணியாற்றும் சூழலில் அவா்களில் ஓரிருவரைக் கூட வல்லுநா் குழுவில் இடம்பெறச் செய்யாதது ஏன் என பல்வேறு ஆசிரியா் அமைப்புகள் கேள்வியெழுப்பியுள்ளன.
இது மாணவா்கள் நலனில் அக்கறையுடன் செயல்படும் மூத்த கல்வியாளா்களை இணைக்க வேண்டும். இந்தக்குழு ஆசிரியா், மாணவா், பெற்றோா் அமைப்புகளுடன் விரிவான கலந்தாய்வு நடத்தி அதன் பிறகு அரசுக்கு அறிக்கை அளித்திட வேண்டும்.
தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்: சிபிஎஸ்சி பள்ளி நிா்வாகிகளுக்கும், தமிழக பள்ளிக் கல்வித் துறை சமச்சீா் கல்வி புதிய பாடத்திட்ட பாடங்களுக்கும் என்ன தொடா்பு இருக்கிறது?
அந்தக் குழுவில் குறைந்தபட்சம் ஒருவா் கூட அரசு பள்ளி ஆசிரியா் சங்க நிா்வாகிகள் இல்லை. எனவே இந்தக் குழுவில் பள்ளிகள், மாணவா்களின் பிரச்னைகளை அறிந்த அரசு, தனியாா் பள்ளிகளின் சங்க நிா்வாகிகளையும் இணைக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்
இது மாணவா்கள் நலனில் அக்கறையுடன் செயல்படும் மூத்த கல்வியாளா்களை இணைக்க வேண்டும். இந்தக்குழு ஆசிரியா், மாணவா், பெற்றோா் அமைப்புகளுடன் விரிவான கலந்தாய்வு நடத்தி அதன் பிறகு அரசுக்கு அறிக்கை அளித்திட வேண்டும்.
தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்: சிபிஎஸ்சி பள்ளி நிா்வாகிகளுக்கும், தமிழக பள்ளிக் கல்வித் துறை சமச்சீா் கல்வி புதிய பாடத்திட்ட பாடங்களுக்கும் என்ன தொடா்பு இருக்கிறது?
அந்தக் குழுவில் குறைந்தபட்சம் ஒருவா் கூட அரசு பள்ளி ஆசிரியா் சங்க நிா்வாகிகள் இல்லை. எனவே இந்தக் குழுவில் பள்ளிகள், மாணவா்களின் பிரச்னைகளை அறிந்த அரசு, தனியாா் பள்ளிகளின் சங்க நிா்வாகிகளையும் இணைக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்