விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார் விஜய் மல்லையா!’
அரசு வங்கிகளிடம் இருந்து ரூ. 9,000 கோடி கடன் பெற்று விட்டு வெளிநாட்டிற்கு தப்புயோடிய விஜய் மல்லையா விரைவில் இந்தியா திரும்புவார் என தகவல்
தனக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்கில் ஆஜராக மும்பைக்கு அழைத்துவரப்படுவார்; மும்பை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல்
பின்னர், மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு முதலில் சிபிஐ காவலில், பின் அமலாக்கத்துறை காவலில் எடுக்கப்பட்டு விஜய் மல்லையா விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்