கொரோனா தடுப்பு பணி குறித்து-முதலமைச்சர்


 


 கொரோனா தடுப்பு பணி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்


 அரசின் தீவிர முயற்சியால் நாட்டிலேயே குணமடைவோர் சதவீதம் தமிழகத்தில் தான் அதிகம்


86 விழுக்காடு கொரோனா தொற்றுக் கொண்டவர்கள் எவ்விதமான அறிகுறிகளும் இல்லாதவர்கள்


 இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே தமிழகத்தில் தான் உயிரிழப்பு சதவீதம் குறைவு


மக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் கொரோனா நோய் தொற்று பரவலை தடுப்பது சாத்தியம் ஆகாது


வெளியில் செல்லும் அவசியம் ஏற்பட்டால் முகக்கவசம் அணிய வேண்டும்.


தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.


மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் காக்க அனைவரும் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும