செய்தி துளிகள்
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் தமிழக அரசு இவ்வளவு பிடிவாதம் காட்டுவது ஏன்? - அமமுக பொதுச்செயலாளர் தினகரன்
தெலங்கானாவைப் போல தேர்வுகளை ரத்து செய்து அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் - தினகரன்
*********
பெட்ரோல் மீதுள்ள வரியை உயர்த்துகிறார்கள், ஏனென்றால் மத்திய அரசு ஏழை, அதற்கு வரிப் பணம் வேண்டும் - ப.சிதம்பரம்
பெட்ரோல் சில்லறை விலையை உயர்த்தினார்கள், ஏனென்றால் எண்ணெய் நிறுவனங்கள் ஏழைகள், அவர்களுக்குப் பணம் வேண்டும் - ப.சிதம்பரம்
***********
இந்தியாவிடம் எல்லை பிரச்சனை: கடுமையான விளைவுகளை சந்திப்பீர்கள் - இணையவழி பொதுக் கூட்டத்தில் அமிஷ் ஷா பேச்சு
**********