மாவட்ட, மாநில எல்லைகளில் யார்-யாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் விளக்கம்
தமிழகத்தில் மாவட்ட, மாநில எல்லைகளில் யார்-யாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்ற புதிய விதிமுறைகளை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் அனைத்தும் 8 மண்டலமாக பிரிக்கப்பட்டு, அந்த மண்டலங்களுக்குள் மட்டும் பயணிகள் ‘இ-பாஸ்’ இல்லாமல் செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் அனைத்தும் 8 மண்டலமாக பிரிக்கப்பட்டு, அந்த மண்டலங்களுக்குள் மட்டும் பயணிகள் ‘இ-பாஸ்’ இல்லாமல் செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் ஒரு மண்டலங்களில் இருந்து மற்ற மண்டலங்களுக்கு செல்வதற்கும், மற்ற மாநிலங்களுக்கு செல்வதற்கும் ‘இ-பாஸ்’ கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தில் மாவட்ட எல்லை மற்றும் மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறையினர் யார்-யாருக்கு, என்னென்ன பரிசோதனைகள்? மேற்கொள்ள வேண்டும் என்று புதிய விதிமுறைகள் அடங்கிய அரசாணையை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ளார்
இந்தநிலையில் தமிழகத்தில் மாவட்ட எல்லை மற்றும் மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடியில் சுகாதாரத்துறையினர் யார்-யாருக்கு, என்னென்ன பரிசோதனைகள்? மேற்கொள்ள வேண்டும் என்று புதிய விதிமுறைகள் அடங்கிய அரசாணையை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ளார்