இரவு செய்திப்பிரிவு


தமிழ்நாட்டில் இன்று 1515 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது


தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 49 பேர் பலி


தமிழகத்தில் மேலும் 1,515 பேருக்கு கொரோனா தொற்று


* தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 48,019 ஆக உயர்வு


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 49 பேர் பலி


***************************


சென்னையில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து சென்னை காவல் ஆணையர் ஆலோசனை


* கூட்டத்தில் சட்டம் - ஒழுங்கு கூடுதல் ஆணையர்கள், இணை மற்றும் துணை ஆணையர்கள், போக்குவரத்து காவல் அதிகாரிகள் பங்கேற்பு