தமிழ்நாட்டில் மதுக்கடைகளை திறக்க நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி
மதுக்கடைக்கு வருவோர் கண்டிப்பாக தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ஒரு முழு பாட்டில் அளவுக்கு மட்டுமே விற்க வேண்டும் என நிபந்தனை
****************
வெளிமாநிலத்தில் சிக்கியிருக்கும் தமிழர்களை தொடர்பு கொள்ளவும், இ - பாஸ் வழங்குவதை கண்காணிக்கவும் சிறப்பு அதிகாரிகள் நியமனம்
* பின்கி ஜோவல், ஆனந்தகுமார், சாந்தகுமார் ஆகியோரை நியமித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
****************
பள்ளி மாணவர்கள் இன்ஸ்டாகிராமில் ஆபாச உரையாடல் மேற்கொண்டது தொடர்பாக ‘பாய்ஸ் லாக்கர் ரூம்’ன் குரூப் அட்மின் கைது செய்யப்பட்டார்.