திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் :
ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தி, கடைமடை வரை தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கச் செய்ய வேண்டும் என தமிழக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்