ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் வீர மரணம் அடைந்தார்.
காஷ்மீர் : ஹண்ட்வாரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் சந்திரசேகர் உள்பட 3 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம்
(தமிழக செய்தி துளிகள்)
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இரு பெண்களுக்கு கொரோனா தொற்று
* 65 வயது மூதாட்டி, 67 வயது மூதாட்டி என இருவருக்கு பாதிப்பு என தகவல்
*அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்
ரெம்டெசிவியர் எனும் மருந்து கொரோனா நோயாளிகளை 31% விரைவாக குணப்படுத்துவது தெரியவந்துள்ளது.
டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்
- டிடிவி தினகரன் கண்டனம்
பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி உயர்வால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது தவறானது
* ஆண்டுக்கு ரூ.25,000 கோடி முதல் ரூ.30,000 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பதும் தவறானது
- தமிழக அரசு