கோடை விழா ரத்து கொடைக்கானல் ஆட்சியாளர் அறிவிப்பு


கொடைக்கானலில் கோடை விழா ரத்து... 


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆண்டுதோறும் நடைபெறும் கோடை விழா இந்தாண்டு ரத்து செய்யப்படுகிறது


கோடை விழாவின் சிறப்பான மலர் கண்காட்சி, படகு போட்டி என அனைத்தும் ரத்து


- ஆட்சியர் விஜயலட்சுமி


கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.306.42 கோடி


* அரசு ஊழியர்கள் ரூ.110 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளனர்


* அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது


உலகப் பணக்காரர்களில் அமேசான் த


லைவர் ஜெப் பெசோஸ் முதலிடம்


டெல்லியில் கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா தெரபி சோதனைகள் நன்றாக பலன் கிடைத்துள்ளன


ஐசியூவில் இருந்த நபர் பிளாஸ்மா தெரபி சோதனை மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் 


- முதல்வர் கெஜ்ரிவால்


கொடைக்கானல்: 450 குடும்பங்கள் பசி, பட்டினியுடன் நிவாரண பொருட்களுக்காக ஏங்கும் நிலை