பிரதமர் உரை:*
*கூடுதல் உறுதியுடன் கொரோனாவை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்*
*கொரோனா மனிதர்களுக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது*
*கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தை கைவிட வேண்டிய நேரம் இதுவல்ல*
*4 மாதங்களாக கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறோம்*
*நம்மை,நாமே காப்பாற்றிக் கொண்டு கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும் -
இந்த இக்கட்டான சூழலில் இந்தியமக்கள் அவசரபடக்கூடாது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரம் ஆனதற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்:- பிரதமர் மோடி
உலகம் முழுவம் 3 லட்சம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து இருப்பது வேதனை அளிக்கிறது:-
உலகிற்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது: பிரதமர் மோடி பெருமிதம்*
உலகிற்கு தன்னம்பிக்கை கீற்றை இந்தியா அளித்துள்ளது-
உலகின் கொள்கைகளையே இந்தியா மாற்றி அமைத்து வருகிறது:
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல-பிரதமர் நரேந்திர மோடி
கொரோனா பாதிப்பால் இந்தியாவில் அன்பிற்குரியவர்கள் சிலரை பறிகொடுத்துள்ளோம் -
20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார திட்டங்களை அறிவிக்கிறார் பிரதமர் மோடி
* இத்திட்டம் குறித்த விரிவான விவரங்களை நிதியமைச்சர் அறிவிப்பார் -
* சிறு,குறு நிறுவனங்களுக்கு இந்த திட்டம் உதவும் - பிரதமர்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த 4வது பொதுமுடக்கம் இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
நான்காம் கட்ட ஊரடங்கு பற்றி மே 18-க்குள் உங்களுக்கு தெரிவிக்கப்படும் - பிரதமர் மோடி