தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அரசாணை வெளியீடு.
++++++++++++++++
தமிழ்நாட்டில் இன்று 526 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,535ஆக உயர்வு
சென்னையில் மட்டும் இன்று 279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
++++++++++++++
ஆந்திராவில் மே மாத இறுதியில் 13% மதுக்கடைகளை மூட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு
++++++++++
சென்னை சென்ட்ரலில் இருந்து 1,140 தொழிலாளர்களுடன் இன்றிரவு 10 மணிக்கு ஒடிஷா புறப்படுகிறது சிறப்பு ரயில்
++++++++++++
இந்தியாவில் ஜூலை மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் தாக்கம் உச்சத்தைத் தொட்ட பின்பு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்புத் தூதர் டேவிட் நபாரோ தெரிவித்துள்ளார்.
+++++++++++++