'நாளை முதல் புதுச்சேரியில் கடைகள், ஆலைகள் திறக்க அனுமதி'
புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் கடைகள், ஆலைகள் திறக்க அனுமதிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
மேலும் சில செய்தித் துளிகள்
ஊரடங்கை நடைமுறைப்படுத்தாவிட்டால் நிலைமை பயங்கரம் ஆகியிருக்கும் - அரவிந்த் கேஜ்ரிவால்
தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது
தமிழகத்தில் மொத்தம் 3,023 பேருக்கு கொரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை
சென்னையில் ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 40,263 ஆக உயர்வு
* ஒரு நாளில் 2,487 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு, 83 பேர் பலி
* 10,887 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் - மத்திய சுகாதார அமைச்சகம்