துணை முதலமைச்சர்   OP பன்னீர்செல்வம் நேற்று மருத்துவமனையில் அனுமதி


 


தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சாதாரண உடல் பரிசோதனை செய்யப்படுவதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.


முதலமை‌ச்ச‌ர் நேரில் சென்று நலம் விசாரித்தார்


இந்நிலையில் இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.