தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு மேலும் எண்ணிக்கை உயர்வு


தமிழ்நாட்டில் இன்று 434 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது


தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,108ஆக உயர்வு


சென்னையில் மட்டும் இன்று 309 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
 
இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 359 பேர் டிஸ்சார்ஜ்


               +++++++++++++++++


ஒட்டேரி பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்த 300 கிலோ ரேசன் அரிசி மற்றும் 150  கோதுமையை ஆயிரம் விளக்கு உணவு பொருள் வழங்கல் கமிஷனர் நெகேமியா பறிமுதல் செய்தார்.