அதிரடி உத்தரவு உச்ச நீதிமன்றம்


நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தள்ளுபடி


* சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாததால் கவுதம் சிங் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்


மதுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடக் கோரிய 2 மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் 


சிஸ்டம் சார்ந்த விஷயம் என்பதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை- உச்சநீதிமன்றம் கருத்து