நாடு முழுவதும் மதுக்கடைகளை மூட உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தள்ளுபடி
* சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாததால் கவுதம் சிங் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
மதுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடக் கோரிய 2 மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
சிஸ்டம் சார்ந்த விஷயம் என்பதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை- உச்சநீதிமன்றம் கருத்து