தமிழகத்தில் குரானா பாதிப்பு பற்றிய செய்தித் துளிகள்


* அரசின் ஊரடங்கு தளர்வை மாவட்ட ஆட்சியர்கள் சரியாக அமல்படுத்த வேண்டும் - முதலமைச்சர்


*  தமிழகத்தில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே பச்சை பகுதிக்குள் உள்ளது குறிப்பிடத்தக்கது


தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி


சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்


நாமக்கல் அருகே ஊரடங்கு உத்தரவில் விதிக்கப்பட்ட தடையை மீறி செயல்பட்ட 2 வங்கிகளுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை!


திருப்பூரில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கச் செல்லும் நபர்கள், குடையை பயன்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வேண்டுகோள்...


உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,36,232ஆக உயர்வு, வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,17,799ஆக உயர்வு, வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,53,245ஆக உயர்வு


இந்தியாவில் கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்தை தாண்டியது


* நாடு முழுவதும் 31,332 பேர் கொரோனாவால் பாதிப்பு


* இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,007 ஆக அதிகரிப்பு


* 7,696 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்