படிப்போமா "திருக்குறள்" குறளோடு உறவாடு (33,34)


    குறளோடு உறவாடு (33)

******************************

     🍁அறன் வலியுறுத்தல் 

                    குறள்

🌹ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல்"

                    உரை

🌹நம்மால் இயன்ற அளவு அறமாகிய நற்காரியங்களை இடைவிடாமல் செல்லக்கூடிய இடங்களில் எல்லாம் செய்ய வேண்டும்.

🍁குறளோடு உறவாடு (34)

******************************

                    குறள்

🌹மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற"

                    உரை

🌹மனதில் குற்றம் என்கிற தூசி படியாதபடி வாழ்ந்தால் அதுவே அறம் ஆகும். மற்ற செயல்கள் யாவும் ஆரவாரத்தன்மை உடையதாகும்.

                              🙏திருவள்ளூர் 

- க.இராமலிங்க ஜோதி.