🍁வான் சிறப்பு
குறளோடு உறவாடு (18)
******************************
🙏குறள்
"சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்கு மேல் வானோர்க்கு மீண்டு.."
🌷உரை
மழை பெய்யாமல் போனால், இவ்வுலகில் திருவிழாக்களுடன் நடைபெற வேண்டிய பூஜை வானவர்களுக்கும் நடைபெறாது.
குறளோடு உறவாடு (19)
******************************
🙏குறள்
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின்.."
🌷உரை
வான் மழை பெய்யாமல் போனால், அகன்ற இந்த உலகத்தில் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறங்களும் நடைபெறாது.
🙏திருவள்ளுவர்
- க.இராமலிங்க ஜோதி.
குறிப்பு; லிங்க் ஒரு முறை உங்கள் மொபைலுக்கு வந்தால் போதும் நமது லிங்கில் வரும் செய்திகளை எப்போது வேண்டுமானாலும் ALL கிளிக் செய்து அனைத்து செய்திகளையும் படிக்கலாம்🙏🙏