குறளோடு உறவாடு (5) October 14, 2022 • Dharmalingam குறளோடு உறவாடு (5)******************************"இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"இறைவனது புகழை எப்போதும் சொல்பவரை நல்வினை தீவினை ஆகிய இரண்டும் சேராது.- க.இராமலிங்க ஜோதி.