படிப்போமா "திருக்குறள்"(3) October 12, 2022 • Dharmalingam குறளோடு உறவாடு (3)****************************"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்"மலர் போன்ற தூய உள்ளத்தில் குடிகொள்ளும் கடவுளின் திருவடிகளை எப்போதும் நினைப்பவர்கள் உலகில் அழிவின்றி வாழ்வார்கள்.- க.இராமலிங்க ஜோதி.