கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில்... வங்க கடல் போன்று வடிவமைப்பு
இன்று நான்காம் ஆண்டு நினைவு தினம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி நடைபெற்றது , பேரணி முடிவில் கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர். அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் பாலாஜி