மாணவர்களுக்கு அறிவுரை - டிஜிபி சைலேந்நிரபாபு

 


     🌷மாணவர்கள் தினமும் செய்திதாள்களை வாசிக்க வேண்டும். அதன் மூலம் அறிவியல், பொருளாதாரம், அரசியல், விளையாட்டு மட்டுமின்றி ஆங்கிலமும் எளிதில் அறிந்து கொள்ளலாம் - டிஜிபி சைலேந்நிரபாபு.


🌷காலையிலிருந்து மாலைவரை சினிமா தொடர்பான வீடியோக்கள் பார்ப்பதால் எதற்கும் பயனில்லாது போகும்.


🌷கல்லூரி காலத்தில் தமிழில் மற்றும் ஆங்கிலத்திலும் பேசி சரளாமான தொடர்புகளை ஏற்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.


🌷அரசு தேர்வுகள் என்பது சவாலான ஒன்று. அதில் வென்று மாணவர்கள் தங்களின் எதிர்காலத்தை அமைத்து கொள்ள வேண்டும்.


பிள்ளைகளின் மகிழ்வுக்காக பொற்றோர்கள் தங்களின் உடல், பொருள் அனைத்தையும் செலவிடுகின்றனர். அதேபோல் ஒவ்வொரு பிள்ளைகளும் தங்களின் பெற்றோர்கள் மகிழ்வடையும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும் - திருச்சியில் டி.ஜி.பி சைலேந்நிரபாபு பேச்சு..


செய்தியாளர் பாஸ்கர்