பறவைகள் காப்பகம் அரசாணை வெளியீடு

 


        விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ‘கழுவேலி ஈரநிலத்தை’ தமிழ்நாட்டின் 16வது பறவைகள் காப்பகமாக அறிவித்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 


சூழலியல் பாதுகாப்பில் தனி அக்கறை செலுத்தி வரும் திமுக ஆட்சியில்  போடப்பட்டுள்ள இந்த ஆணை, பல்லுயிர் மற்றும் பறவைகள் பாதுகாப்பில் முக்கியப் பங்களிப்பாக இருக்கும்” என  முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.


நிருபர் பாஸ்கர்