🅱️REAKING#*
கொரோனா பரவல் அதிகமாகியுள்ள நிலையில் பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி
👥தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு
ஊரடங்கு அறிவிப்பு
👤தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் - தமிழக அரசு அறிவிப்பு!
👤பால் விநியோகம், மருந்தகம் உள்ளிட்ட அத்திவாசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி
👤இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி
👤தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி ரத்து
👤பூங்காக்கள், உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை
👤தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், 50% பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்
👤இரவு நேரத்தில் பேருந்து போக்குவரத்து இல்லை!
👤கொடைக்கானல் நீலகிரி ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி கிடையாது
👤தங்கும் விடுதிகள் கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதி
👤உணவகங்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு
👤பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து இயங்க அனுமதி
”👤முழு ஊரடங்கின்போது, திரையரங்குகள், வணிக வளாகங்கள், காய்கறி கடைகள் அனைத்தும் மூடப்படும்” - தமிழக அரசு
👤ஊடகங்களுக்கு 24X7 அனுமதி
👤அத்தியாவசிய உற்பத்திகளுக்கு 24X7 அனுமதி
👤கல்லூரி, பல்கலைக்கழக பேராசிரியர்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் வகுப்புகளை எடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு
👤ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் செல்ல தடை.*
👤மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைக்கும் செல்ல அனுமதி இல்லை.*
.👤 +2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்.*
👤.முழு ஊராடங்கில் உணவகம் பார்சல் வாங்க மட்டும் செயல்படும்.*
தமிழ்நாட்டில் வரும் 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.