மத்திய அரசின் உத்தரவு - மாநிலங்கள் ஊரடங்கு அறிவிக்க கூடாது

 



இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு, மே 31- ம் தேதி வரை கடுமையாக இருந்தது.


தற்பொழுது 3 -ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இது வருகின்ற 30- ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. இந்தநிலையில், மத்திய அரசு, தளர்வுகளுடனான ஊரடங்கை இம்மாதம் 31- ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.


அந்தவகையில், மத்திய அரசின் உத்தரவு இல்லாமல் எந்த மாநிலங்கழும் ஊரடங்கை அறிவிக்க கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.