மருத்துவர் தம்பிதுரை- பாராட்டுகள்
எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் தம்பிதுரை அவர்களின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன்.
* ஊரடங்கு தொடங்கியது முதல் விடுப்பு எடுக்காமல் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் தம்பிதுரை, அவரது உடல்நலத்தையும் கவனிக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி
ஊரடங்கு தொடங்கியதிலிருந்து ஒருநாள்கூட விடுப்பு எடுக்காத மருத்துவர் தம்பிதுரைக்கு முதலமைச்சர் பழனிசாமி ட்விட்டரில் பாராட்டுகள் தெரிவித்துள்ளார்